அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு!
இயற்கை மூலிகைகள் மூலமாகவும் 15 ஆண்டுகள் இயற்கை ஆராய்ச்சியின் மூலமாகவும் மக்கள் துன்புறும் அனைத்து வகையான நோய்களுக்கும் சித்தர்கள் வகுத்த இயற்கை முறைப்படி நவீனமும் கலந்து பக்கவிளைவுகள் அற்ற மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பல 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வுலகத்தில் 4448 நோய்கள் உருவாகும் என்று ஆராய்ந்து அதற்கு சிறந்த முறையில் இயற்கை மருத்துவத்தை சித்தர்கள் வகுத்துள்ளார்கள்.
எப்படிப்பட்ட தீராத வியாதியாக இருந்தாலும் கவலை வேண்டாம்; பயம் வேண்டாம்; வேதனை வேண்டாம். அனைத்து வித பாதிப்புகளிலிருந்தும் (வியாதி, கர்மா) விடுபடக்கூடிய எளிய வழிமுறைகள் நமது இறை வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி நமது இந்திய பாரம்பரிய மருத்துவ மையத்தில் இறை வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்து உடல் தூய்மை, மனத் தூய்மை ஏற்படுத்தி சித்தா, வர்மா மற்றும் இயற்கை மருந்து முறைகளில் சிகிச்சை அளிக்கின்றோம்.
நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து இறைவன் நம்மை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நமது வாழ்க்கை அமைந்து 16 செல்வங்களையும் பெற்று அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கிய வாழ்வினை எளிய முறையில் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s
சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள்
- சர்க்கரை நோய்
- மூட்டு வலி
- தோல் நோய்கள்
- குழந்தையின்மை
- கருப்பை கோளாறுகள்
- விந்தனு குறைபாடு
- ஆஸ்துமா
- அல்சர்
- காமாலை
- தலைமுடி உதிர்தல்
- முகப்பரு
- மரு
- புற்றுநோய்
- மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கை மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
இயற்கை மூலிகை மருத்துவத்தில் பக்க விளைவுகள் கிடையாது.
இயற்கை சித்த மருத்துவம் என்பது நமது தமிழ் மருத்துவம். தமிழ் என்பது நம் தாய் போல. தாயை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறீர்கள்.
மனித ஆயுளை மேம்படுத்த - இராஜ வைத்தியம்
இந்த மண்ணில் மறைக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம்.
உயிர் - ஆற்றலின் இயக்கம் தூண்டப்படும்.
சித்தர் அனுமதி கிடைத்தால் நாம் சந்திப்போம்.
மு.அனுமன்பள்ளி
ஈரோடு - 638 101.
செல்: 98426 04006 / 98427 04006 / 98424 04006